குடிநீர் திறந்துவிடாத ஆத்திரத்தில் ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் மீது தாக்குதல்

0 2632
குடிநீர் திறந்துவிடாத ஆத்திரத்தில் ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் மீது தாக்குதல்

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் குடிநீர் திறந்துவிடாத ஆத்திரத்தில் ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் தாக்கப்பட்டார்.

வில்லிபாளையம் ஊராட்சி மன்ற தலைவி சங்கீதாவின் கணவர் நடராஜன். குடியிருப்புகளுக்கு தண்ணீர் விடுவிக்கும் பணியை செய்துவந்த நடராஜனை செல்போனில் அழைத்த சதீஷ்குமார் என்பவர், தனது வீட்டிற்கு ஏன் தண்ணீர் வரவில்லை எனக் கேட்டு ஆபாச வார்த்தைகளால் திட்டி கன்னத்தில் தாக்கியுள்ளார்

காதில் காயம் ஏற்பட்டதாக நடராஜன் மருத்துவமனையில் சேர்ந்த நிலையில், சங்கீதா அளித்த புகாரின் பேரில் சாதிய வன்கொடுமை வழக்கு பதிவு செய்து சதீஷ்குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments