வீட்டு வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த 3 இருசக்கர வாகனங்களுக்கு தீவைத்த மர்ம நபர்கள்

0 2025

திருவள்ளூர் மாவட்டம் ஈக்காடு வி.கே.என்.நகர் முதல் தெருவில் வசித்து வரும் தமிழரசன் மற்றும் அவரது இரு மகன்களுக்கு சொந்தமான பல்சர், பேஷன் ப்ரோ, யமஹா எம் டி15  ஆகிய மூன்று இரு சக்கர வாகனங்களுக்கு மர்ம நபர்கள் தீவைத்து சென்றுள்ளனர்.

இந்த 3 இரு சக்கர வாகனங்களும் தமிழரசனின் வீட்டு வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் , வீட்டில்  அனைவரும் தூங்க சென்ற பின்னர் சுவர் ஏறி குதித்த மர்ம நபர்கள் தீவைத்து விட்டு தப்பிச் சென்றதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments