2 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்து கொன்று, தூக்கில் தொங்க விட்டதாக 6 பேர் கைது

0 3382
2 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்து கொன்று, தூக்கில் தொங்க விட்டதாக 6 பேர் கைது

உத்தரப்பிரதேசத்தில் 2 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்து கொன்று, தூக்கில் தொங்க விட்டதாக 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரி மாவட்டத்தில் இரு சகோதரிகளின் உடல்கள் அங்குள்ள ஒரு மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

நீதி கோரி கிராம மக்கள் மற்றும் சிறுமிகளின் குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments