மதுபானக்கடையில் கடனுக்கு மது கேட்டு கிடைக்காத ஆத்திரத்தில் குடி வெறியர்கள் கடை மீது தாக்குதல்

0 2830
மதுபானக்கடையில் கடனுக்கு மது கேட்டு கிடைக்காத ஆத்திரத்தில் குடி வெறியர்கள் கடை மீது தாக்குதல்

குடியாத்தம் சந்தைப்பேட்டையில் இயங்கி வரும் டாஸ்மாக் மதுபானக்கடையில் கடனுக்கு மது கேட்டு கிடைக்காத ஆத்திரத்தில் குடி வெறியர்கள் கடை மீது தாக்குதலில் ஈடுபட்ட செய்த வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.

கடையில் தடுப்பு ஜன்னல் வைத்திருந்ததால் ஹாலோபிளாக் கல்லை எடுத்து கடையின் மீது வீசிய போதும் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments