காவல் உதவி ஆய்வாளர் மகனுக்கு ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக கூறி 8 லட்சம் ரூபாய் மோசடி

0 2361
காவல் உதவி ஆய்வாளர் மகனுக்கு ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக கூறி 8 லட்சம் ரூபாய் மோசடி

காவல் உதவி ஆய்வாளர் மகனுக்கு ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக கூறி 8 லட்சம் ரூபாயை மோசடி செய்த சம்பவம் மயிலாப்பூரில் அரங்கேறி உள்ளது.

சிதம்பரம் அண்ணாமலை நகர் காவல் நிலையத்தில் போலீஸ் எஸ்.ஐ. ஆக உள்ள பாஸ்கர் மகன் விக்னேஷ். பிஇ படித்துள்ள இவருக்கு ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக 8 லட்ச ரூபாயை இடைத்தரகர் ஜெயகுமார் மூலமாக, சசிக்குமாரிடம் கொடுத்ததாக எஸ்.ஐ மனைவி மங்கை புகார் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே மோசடி வழக்கில் சிக்கி புழல் சிறையில் இருக்கும் சசிகுமார் பல்வேறு அரசியல் பிரபலங்கள் பெயரை பயன்படுத்தி வேலை வாங்கித்தருவதாக இந்த மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments