சுகேஷ் சந்திர சேகரின் பண மோசடி தொடர்பான வழக்கு விசாரணையில் இந்தி நடிகை நோரா பத்தேகி இன்று ஆஜர்

0 2002
சுகேஷ் சந்திர சேகரின் பண மோசடி தொடர்பான வழக்கு விசாரணையில் இந்தி நடிகை நோரா பத்தேகி இன்று ஆஜர்

சுகேஷ் சந்திர சேகரின் பண மோசடி தொடர்பான வழக்கு விசாரணையில் டெல்லி போலீசார் முன்பு இந்தி நடிகை நோரா பத்தேகி இன்று ஆஜரானார்.

இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் தொடர்புடைய 200 கோடி ரூபாய் பண மோசடி வழக்கு குறித்து டெல்லி பொருளாதார குற்றத்தடுப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் சுகேசுக்கு ஜாக்குலினை அறிமுகபடுத்திய பிங்கி இரானியிடமும் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்தனர். இந்நிலையில் இன்று நடிகை நோரோ பத்தேகியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments