ஜம்மு காஷ்மீர் மனித உரிமை மீறல்கள் குறித்த பாகிஸ்தான் புகாருக்கு இந்தியா பதிலடி!

0 3490

ஐநா.மனிதஉரிமைக் குழுவின் முன்பு ஜம்மு காஷ்மீர் மனித உரிமை மீறல் பற்றிய பாகிஸ்தான் பொய்களை இந்திய அரசு அம்பலப்படுத்தியது. 

ஜெனிவாவில் இந்தியாவின் நிரந்தர பிரதிநிதியான பவன் பதே இது குறித்து ஐநா.மனித உரிமைக் குழுக் கூட்டத்தில் பேசும் போது, காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் தொடர்ந்து கூறி வரும் தவறான தகவல்களை மறுத்துரைத்தார்.

பாகிஸ்தானில் இந்து மற்றும் சீக்கியர் சிறுபான்மை மக்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுவதை அவர் சுட்டிக்காட்டினார்.

தீவிரவாதத்தை கட்டுப்படுத்த பாகிஸ்தான் திடமான நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் இந்தியா வலியுறுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments