கிளினிக் நடத்தி வந்த 2 போலி மருத்துவர்கள் கைது

0 3717
கிளினிக் நடத்தி வந்த 2 போலி மருத்துவர்கள் கைது

சிவகங்கை அருகே இரண்டு போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாவட்ட சுகாதார இணை இயக்குனர் இளங்கோ மகேஸ்வரன் தலைமையிலான மருத்துவ குழுவினர் தேவகோட்டையில் உள்ள ஒரு கிளினிக்கில் சோதனை நடத்திய போது போலியான சித்தமருத்துவசான்றித்ழை வைத்து ஆங்கில மருத்துவம் பார்த்து வந்த தாரகராமன் என்பவர் கைது செய்யப்பட்டார்.

அமராவதிபுதூரில் கிளினிக் நடத்தி வந்த கைராசி மருத்துவர் முருகானந்தமும் போலி மருத்துவர் என தெரிய வந்ததையடுத்து அவரும் கைது செய்யப்பட்டார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments