ஆபாச பாடம் நடத்திய ஆசிரியர் மீது புகார் அளித்தும் நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பெற்றோர்கள் புகார்

0 2302
ஆபாச பாடம் நடத்திய ஆசிரியர் மீது புகார் அளித்தும் நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பெற்றோர்கள் புகார்

இரணியல் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11 மற்றும் 12ஆம் வகுப்பிற்கு அக்கவுண்டன்சி பாடம் நடத்தும் ஆசிரியர் கிறிஸ்துதாஸ் மாணவிகளுக்கு ஆபாச பாடம் நடத்தியதாக குளச்சல் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்து நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், ஆசிரியருக்கு துணையாக தலைமை ஆசிரியர் மாணவிகளுக்கு மாற்று சான்றிதழ் தராமல் மிரட்டுவதாகவும் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம், சில பெற்றோர் புகாரளித்துள்ளனர்.

பாடத்தில் கவனம் செலுத்தாத மாணவிகளை கண்டித்ததால் பொய்யான புகார் கூறியது கல்வி அதிகாரிகள் விசாரணையில் தெரியவந்தது என்று ஆசிரியர் விளக்கம் அளித்துள்ளார்

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments