கையெழுத்திட்ட போது, பேனா மை லீக்கானதால் கோபமடைந்த இங்கிலாந்து மன்னர் சார்லஸ்

0 36214
கையெழுத்திட்ட போது, பேனா மை லீக்கானதால் கோபமடைந்த இங்கிலாந்து மன்னர் சார்லஸ்

வடக்கு அயர்லாந்தில் உள்ள ஹில்ஸ்பரோ கோட்டையில் பார்வையாளர் குறிப்பேட்டில் கையெழுத்திட்ட போது, பேனா மை லீக்கானதால் இங்கிலாந்து மன்னர் சார்லஸ் கோபமடைந்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

பேனா லீக்கானதால் எரிச்சலடைந்த மன்னர் சார்லஸ், "இதையெல்லாம் என்னால் பொறுத்துக் கொள்ளவே முடியாது" என கோபத்துடன் கூறியவாறு இருக்கையிலிருந்து எழுந்துச் சென்றார்.

பின்னர், மன்னர் சார்லஸிடம் இருந்து அவரது மனைவி கமீலா பேனாவை வாங்கி கையெழுத்திட்ட போது, அவரது விரல்களிலும் லீக் ஆன மை ஒட்டியதால், பாதுகாவலர் பேனாவை வாங்கிக் கொண்டார். கோபமடைந்த மன்னர் சார்லஸ் முணுமுணுத்தவாறு அறையில் இருந்து வெளியேறினார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments