ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் விபத்தில் சிக்கியவர் ஜேசிபி எந்திரம் மூலம் மருத்துவமனையில் அனுமதி

0 2150
ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் விபத்தில் சிக்கியவர் ஜேசிபி எந்திரம் மூலம் மருத்துவமனையில் அனுமதி

மத்தியப்பிரதேசத்தில் சாலை விபத்தில் சிக்கிய ஒரு நபர், ஆம்புலன்ஸ் வர தாமதமானதால், ஜேசிபி எந்திரம் மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

விபத்தில் சிக்கி காலில் எலும்புமுறிவு ஏற்பட்டு வலியால் துடித்துக் கொண்டிருந்த இரு சக்கர வாகன ஓட்டியை மருத்துமனை கொண்டு செல்ல ஆம்புலன்ஸுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

ஆம்புலன்ஸ் வர தாமதமானதால், காயம் பட்டவரை மீட்ட உள்ளுர் பஞ்சாயத்து உறுப்பினர், தனது ஜேசிபி எந்திரத்தில் ஏற்றிச்சென்று சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தார்

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments