அதிகாலை நேரத்தில் திறந்திருக்கும் வீடுகளுக்குள் புகுந்து செல்போன் திருடி வரும் நபருக்கு வலைவீச்சு

0 1902
அதிகாலை நேரத்தில் திறந்திருக்கும் வீடுகளுக்குள் புகுந்து செல்போன் திருடி வரும் நபருக்கு வலைவீச்சு

சென்னை மண்ணடியில் அதிகாலை நேரத்தில் திறந்திருக்கும் வீடுகளுக்குள் புகுந்து செல்போன் திருடி வரும் நபரை சிசிடிவி பதிவுகளை கொண்டு தேடி வருகின்றனர்.

மண்ணடி அங்கப்பநாயக்கன் தெருவில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் தங்கியிருக்கும் வீடுகளுக்குள் அனைவரும் அயர்ந்து தூங்கும் அதிகாலை நேரத்தில் உள்ளே சென்ற நபர் வீட்டில் இருந்த செல்போன்களை திருடிச் சென்றுள்ளார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments