பாதுகாப்பு பணியில் இருந்த காவல் உதவி அதிகாரி மீது தாக்குதல்.. 2 பேர் கைது!

0 4156

திருச்சி மாவட்டம் சமயபுரம் கோயில் பாதுகாப்பு காவல் உதவி அதிகாரி மீது தாக்குதல் நடத்திய 2பேர் கைது செய்யப்பட்டனர்.

சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயிலில் விரைவாக சுவாமி தரிசனம் செய்து வைப்பதாக கூறி  பணம் பெற்றுக் கொண்ட சிலர், பக்தர்களை கோயிலின் பின்வாசல் வழியாக அழைத்துச் சென்றனர்.

அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த தனியார் நிறுவன உதவி காவல் அதிகாரி ஆறுமுகம் தடுத்ததால் ஆத்திரமடைந்த 2பேர் அவரை கடுமையாக தாக்கி உள்ளனர்.

இதில் படுகாயம் அடைந்த ஆறுமுகம் சிகிச்சைக்காக மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments