இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை செய்த வடமாநில தொழிலாளி கைது.!

0 4109

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை செய்த வடமாநில தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

கரியாக்கவுண்டன் புதூர் பகுதியை சேர்ந்த ரேவதி என்ற இளம்பெண் குடும்ப சூழல் காரணமாக வஞ்சிபாளையத்தில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் கடந்த 4 வருடங்களாக பணிபுரிந்து வந்துள்ளார்.

கடந்த 10ஆம் தேதி வேலைக்கு சென்ற ரேவதி காட்டுப்பாதையில் நடந்த போது பின் தொடர்ந்து வந்த பீகார் இளைஞர் உமேஷ் ரிஷிதேவ் வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்திருப்பது விசாரணையில் தெரிய வந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments