அடுத்த 15 மாதங்களில் 30 புதிய விமானங்கள் இணைப்பு: ஏர் இந்தியா

0 2585

அடுத்த 15 மாதங்களில் 30 புதிய விமானங்களை வரும் டிசம்பர் மாதம் முதல் தங்கள் சேவையில் இணைத்து கொள்ள இருப்பதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.

பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியாவை, டாடா குழுமம் தன் வசப்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், 5 போயிங் விமானங்கள், 25 ஏர் பஸ் விமானங்களை இணைத்து கொள்வது தொடர்பான லீஸ் பத்திரம் மற்றும் கடிதங்களில் கையெழுத்திட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments