எலி பேஸ்ட்டை தனி நபர்களுக்கு விற்கக்கூடாது என கடைகளுக்கு அறிவுறுத்தல் - அமைச்சர்

0 2009

எலி பேஸ்ட்டை தனி நபர்களுக்கு விற்கக்கூடாது என அனைத்து கடைகளுக்கும் அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மனநல நல்லாதரவு மன்றம் என்ற திட்டத்தை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

பின்னர் பேசிய அவர், இத்திட்டம் கல்லூரி மாணவர்களுக்கு மன அழுத்தத்தை குறைக்க உதவியாக இருக்கும் என்றும் சில ஆண்டுகளில் அனைத்து கல்லூரிகளிலும் இத்திட்டம் தொடங்க உள்ளதாகவும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments