10 நாட்களில் புதிய அரசியல் கட்சி அறிவிக்கப்படும் - காங்கிரஸில் இருந்து வெளியேறிய குலாம் நபி ஆசாத்

0 3283
10 நாட்களில் புதிய அரசியல் கட்சி அறிவிக்கப்படும் - காங்கிரஸில் இருந்து வெளியேறிய குலாம் நபி ஆசாத்

பத்து நாட்களில் புதிய அரசியல் கட்சியை அறிவிப்பதாக காங்கிரஸில் இருந்து வெளியேறிய குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் கடந்த சில நாட்களாக தனது ஆதரவாளர்களை சந்தித்துவரும் குலாம்நபி ஆசாத், பொதுக்கூட்டங்களையும் நடத்தி வருகிறார்.

பாரமுல்லாவில் நடைபெறும் பொதுக்கூட்டத்திற்கு முன்னதாக இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய அவர், 10 நாட்களில் புதிய அரசியல் கட்சியை அறிவிப்பதாக தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments