ரயில் எஞ்சின் மீது ஏறி நின்ற இளைஞர் மின்சாரம் பாய்ந்த பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சி.!

0 5814

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் ரயில் எஞ்சின் மீது விதியை மீறி ஏறி நின்ற இளைஞர், மின்சாரம் பாய்ந்து பலத்த காயமடைந்து தூக்கி வீசப்பட்ட பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

இமானுவேல் சேகரனின் நினைவு தினத்துக்கு அஞ்சலி செலுத்த வந்த சில இளைஞர்கள், திடீரென எஞ்சின் மீது ஏறி, கொடியை அசைத்தபடி இருந்தனர்.

அப்போது கொடி கட்டப்பட்ட இரும்பு கம்பி மீது மேலே சென்ற உயரழுத்த மின்சார வயர் பட்டதில் தேவகோட்டையை சேர்ந்த முகேஷ்  பலத்த காயமடைந்தார். இதையடுத்து மதுரை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments