ராணி எலிசபெத் மறைவை அடுத்து மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளது அரச குடும்பம்.!

0 4566

ராணி இரண்டாம் எலிசபெத் மறைவை அடுத்து பிரிந்திருந்த அரச குடும்பம் மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளது.

இளவரசர் வில்லியம்- கேட் மிடில்டன், இளவரசர் ஹாரி -மேகன் மார்க்கல், ஆகியோர் மீண்டும் ஒன்றிணைந்துள்ளனர்.ஒருகாலத்தில் அற்புதமான நால்வர் என்று அழைக்கப்பட்ட இவ்விரு தம்பதியரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக பொது இடத்தில் ஒன்றாகக் காட்சியளிக்கவில்லை.

ராணி எலிசபெத் நினைவாக எஸ்டேட் வாசலில் வைக்கப்பட்ட மலர்வளையங்களைப் பார்வையிட நால்வரும் ஒன்றாக காட்சியளித்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments