முதியோர் உதவித்தொகையை திமுக ரத்து செய்து வருவது வேதனை அளிக்கிறது - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

0 2273
முதியோர் உதவித்தொகையை திமுக ரத்து செய்து வருவது வேதனை அளிக்கிறது - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

முதியோர் உதவித் தொகையை 1500 ரூபாயாக உயர்த்தி வழங்குவதாக தேர்தல் நேரத்தில் அறிவித்த திமுக தற்பொழுது முதியோர் உதவித்தொகையை ரத்து செய்து வருவது வேதனை அளிப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு அளித்தபின் செய்தியாளர்களை சந்தித்த அவர், செங்கலை காட்டி மக்கள் மத்தியில் வாக்கு சேகரித்த திமுக, தற்போது எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ஒரு செங்கலை கூட எடுத்து வைக்கவில்லை எனவும், எய்ம்ஸ் பணிகள் கிணற்றில் போடப்பட்ட கல்லாக உள்ளதாகவும் விமர்சித்தார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments