திரைப்பட பாடலாசிரியர் கபிலனின் மகள் தூக்கிட்டு தற்கொலை

0 4959

திரைப்பட பாடலாசிரியர் மற்றும் கவிஞர் கபிலன் மகள் தூரிகை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சென்னை அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ காலணியில் கவிஞர் கபிலன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். எழுத்தாளர், ஆடை வடிவமைப்பாளர், ஸ்டைலிஸ்ட் என பன்முகத் தன்மையுடன் இயங்கி வந்தவர் இவரது மூத்த மகள் தூரிகை.

இந்நிலையில், நேற்று மாலை தூரிகை தனது அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுதொடர்பாக அரும்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments