மோசடி பைனான்ஸியரின் சகோதரர்களை சினிமா பாணியில் காரில் கடத்திச்சென்ற பாதிக்கப்பட்டவர்கள்..!

0 2538

திருச்சி மன்னார்புரம் பகுதியில் எல்பின் என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி பல கோடிரூபாயை மோசடி செய்து விட்டு சென்னையில் பதுங்கி இருந்த பங்குதாரர்கள் இருவரை பாதிக்கப்பட்டவர்கள் காரில் கடத்திச்சென்ற சம்பவம் அரங்கேறி உள்ளது.

பைனான்ஸியர் ராஜா கைது செய்யப்பட்ட நிலையில் அவரது சகோதரர் ரமேஷ் மற்றும் பிரசன்னா இருவரையும் காரில் கடத்திச்சென்றதாக சிவகாசி கோவிந்தராஜ் என்பவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

காரில் துரத்தும் கும்பல் காரை இடித்து தள்ளி அவர்களை கீழே இறக்குவதும் , அவர்களிடம் இருந்து தப்புபவர்களை ஒரு கும்பல் விரட்டும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments