ஐ.நா. மனித உரிமை ஆணைய புதிய ஆணையராக வோல்கர் டர்க் நியமனம்!

0 2167

ஐ.நா. மனித உரிமை ஆணைய புதிய ஆணையராக ஆஸ்திரியாவை சேர்ந்த வோல்கர் டர்க் நியமிக்கப்பட்டுள்ளார்.

அப்பதவியில் 2018ம் ஆண்டு முதல் இருந்த சிலியை சேர்ந்த மிச்செல் பேச்லெட் (Michelle Bachelet) ஆகஸ்ட் மாதம் 31ம் தேதியுடன் ஒய்வு பெற்றார்.

இதையடுத்து பொது சபையின் ஒப்புதலுடன் புதிய ஆணையராக வோல்கர் டர்க்கை ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோனியோ குட்டெரெஸ் நியமித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments