“தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்யக் கூடும்” - வானிலை மையம்!

0 4604

வடதமிழகத்தில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில், நீலகிரி,  கோயம்புத்தூர், திருப்பூர் உள்பட 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்த வானிலை மையம், நாளை முதல் வரும் 12-ஆம் தேதி வரை, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மிதமான மழை பெய்யும் என குறிப்பிட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் தெரிவிக்கபட்டுள்ள

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments