மதுபோதையில் பேருந்தில் ஏற முயற்சி செய்த பயணியை எட்டி உதைத்த நடத்துனர்.. வீடியோ காட்சிகள் வைரல்!

0 3133

கர்நாடக மாநிலம் தக்சின கன்னடா அருகே, மதுபோதையில் பேருந்தில் ஏற முயன்ற பயணியை தடுத்து நிறுத்தி காலால் எட்டி உதைத்த அரசு பேருந்து நடத்துனர், பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.

சுல்லியா பகுதியில் உள்ள ஈஸ்வரமங்களா பேருந்து நிறுத்தத்தில், மதுபோதையில் இருந்த பயணி அரசு பேருந்தில் ஏறமுயன்றதாக தெரிகிறது.

அப்போது பயணியை தடுத்த நிறுத்தி கீழே இறக்க முயற்சி செய்த  பேருந்து நடத்துனர், ஒருகட்டத்தில் பயணியை அடித்து, படிக்கட்டில் நின்றவாறு எட்டி உதைத்து  கீழே தள்ளினார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments