பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் குறைந்த விலையில் தக்காளி விற்பனை - கூட்டுறவுத்துறை

0 2735
பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் குறைந்த விலையில் தக்காளி விற்பனை - கூட்டுறவுத்துறை

வெளிச்சந்தையில் தக்காளி விலை உயர்வினை கட்டுப்படுத்த பண்ணைப் பசுமைக் கடைகளில் குறைந்த விலையில் தக்காளிகள் விற்கப்படும் என கூட்டுறவுத்துறை அறிவித்துள்ளது.

இது குறித்த செய்திக்குறிப்பில், கனமழை காரணமாக அண்டை மாநிலங்களில் இருந்து தக்காளியின் வரத்து குறைந்துள்ளதால், சென்னையில் தக்காளி 60 ரூபாய் வரை விற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், சென்னையில் கூட்டுறவு நிறுவனங்களால் நடத்தப்படும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் தக்காளி கிலோ 40 முதல் 42 ரூபாய் வரை விற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments