அரசு பள்ளி ஆசிரியர், வகுப்பறையில் மாணவிகளிடம் ஆபாசமாக பேசியதாக கூறி மாணவிகளின் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு வாக்குவாதம்

0 2970
அரசு பள்ளி ஆசிரியர், வகுப்பறையில் மாணவிகளிடம் ஆபாசமாக பேசியதாக கூறி மாணவிகளின் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு வாக்குவாதம்

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அரசு பள்ளி ஆசிரியர், வகுப்பறையில் மாணவிகளிடம் ஆபாசமாக பேசியதாக கூறி மாணவிகளின் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இரணியல் அரசு மேல்நிலைப்பள்ளியில் அக்கவுண்டன்ஸ் ஆசிரியராக பணியாற்றி வரும் கிறிஸ்துதாஸ், 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் பாடம் எடுக்கும் நேரத்தில் மாணவர்களை வெளியே அனுப்பிவிட்டு, மாணவிகளிடம் ஆபாசமாக பேசியதாக புகார் எழுந்தது.

இதுகுறித்து 3 மாணவிகள் தரப்பில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments