மதுபோதையில் இரு காவலர்கள், சாலையில் கட்டிப்புரண்டு சண்டையிட்ட காட்சிகள் வைரல்

0 2943
மதுபோதையில் இரு காவலர்கள், சாலையில் கட்டிப்புரண்டு சண்டையிட்ட காட்சிகள் வைரல்

உத்தர பிரதேசத்தில் மதுபோதையில் இரு காவலர்கள், சாலையில் கட்டிப்புரண்டு சண்டையிட்ட காட்சிகள் இணையதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

ஜலான் என்ற பகுதியில் ஜீப்பில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து, தரம்வீர் என்ற காவலரும், ஊர்க்காவல் படையைச் சேர்ந்த சுனில் குமார் என்பவரும் சாலையில் தாக்கிக்கொண்டனர்.

இருவரும் மதுபோதையில் இருந்ததாக போலீசார் தெரிவித்த நிலையில், அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments