ரயிலுக்காக காத்திருந்த பயணி ஒருவர் தண்டவாளத்தில் தவறி விழுந்து காயங்களின்றி உயிர் பிழைத்தார்

0 2389
ரயிலுக்காக காத்திருந்த பயணி ஒருவர் தண்டவாளத்தில் தவறி விழுந்து காயங்களின்றி உயிர் பிழைத்தார்

உத்தரபிரதேசத்தின் இட்டாவா மாவட்டத்தில் தண்டவாளத்தில் தவறி விழுந்த நபர் சிறு காயங்களின்றி உயிர் பிழைத்தார்.

பர்தானா ரயில் நிலையத்தின் நடைமேடையில் நின்றிருந்த போபால் சிங் என்ற பயணி கவனக்குறைவால் தண்டவாளத்தில் தவறி விழுந்தார்.

அப்போது, அந்த தண்டவாளம் வழியாக டெல்லி - ஹவுரா ரயில் வந்து கொண்டிருந்ததை பார்த்த பயணி, நடைமேடை சுவற்றையொட்டி படுத்ததால் உயிர் பிழைத்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments