“மனம் இருந்தால் மார்க்கம் உண்டு” - ஆனந்த் மகிந்திரா ட்வீட்

0 2917
“மனம் இருந்தால் மார்க்கம் உண்டு” - ஆனந்த் மகிந்திரா ட்வீட்

பெங்களூருவில் பெய்த தொடர் கனமழையால் சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில், புல்டோசரில் சிலர் வேலைக்கு செல்லும் வீடியோவை பகிர்ந்துள்ள மகேந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மகிந்திரா “மனம் இருந்தால் மார்க்கம் உண்டு” என குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்னதாக ஐ.டி ஊழியர்கள் டிராக்டர்களில் அலுவலகங்களுக்கு செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments