கள்ளக்குறிச்சி கலவர வழக்கு: பள்ளி சொத்துக்களை சேதப்படுத்திய மேலும் 2 பேர் கைது!

0 3658

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கணியமூர் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடந்த கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு போலீசார் மேலும் 2 பேரை கைது செய்தனர்.

கலவரத்தில் ஈடுபட்டு பள்ளி சொத்துக்களை சேதப்படுத்தியது தொடர்பாக, கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள எ.மரூர் கிராமத்தை சேர்ந்த ஆண்டப்பன் மற்றும் செல்வகாசி ஆகியோர் வீடியோவில் பதிவான காட்சிகளைக் கொண்டு கைதுசெய்யப்பட்டனர். இருவரும் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments