சிவகங்கையில் உலக சாதனை முயற்சி - ஒற்றை காலில் நின்று, ஒரு மணி நேரம் சிலம்பம் சுற்றி அசத்திய மாணவர்கள்.!

0 3158

சிவகங்கையில் உலக சாதனை முயற்சிக்காக ஒற்றை காலில் நின்று, 500 மாணவ மாணவியர்கள் ஒரு மணி நேரம் சிலம்பம் சுற்றி அசத்தினர்.

இந்த நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தலைமையேற்று கொடி அசைத்து தொடங்கி வைத்தார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments