தெரு நாயை கம்பால் தாக்கி துன்புறுத்தி கொலை செய்த ஒப்பந்த ஊழியர்கள் கைது

0 3062
தெரு நாயை கம்பால் தாக்கி துன்புறுத்தி கொலை செய்த ஒப்பந்த ஊழியர்கள் கைது

கோவை மாவட்டம் சரவணம்பட்டியில் குழியில் பதுங்கிய தெரு நாயை கம்பால் குத்தி துன்புறுத்தி கொலை செய்த வழக்கில், குமரகுரு கல்லூரியின் ஒப்பந்த ஊழியர்களாக வேலை பார்க்கும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பிரன்ஜில் ,பாய்ட்டி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

கடந்த ஒன்றாம் தேதி, கல்லூரி வளாகத்தில் சுற்றித்திரிந்த நாயை விரட்டி, கம்பால் குத்தி துன்புறுத்தி கொலை செய்ததை, மாணவர் ஒருவர் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டதை தொடர்ந்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments