கல்வி நிறுவனங்களை எதிர்காலத்திற்கு ஏற்றவாறு மாற்ற வேண்டும் என்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அறிவுறுத்தல்

0 3061
கல்வி நிறுவனங்களை எதிர்காலத்திற்கு ஏற்றவாறு மாற்ற வேண்டும் என்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அறிவுறுத்தல்

கல்வி நிறுவனங்களை எதிர்காலத்திற்கு ஏற்றவாறு மாற்ற வேண்டும் என்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அறிவுறுத்தியுள்ளார்.

டெல்லி ஐஐடி கல்வி நிறுவனத்தின் 60 ஆண்டுகள் நிறைவு விழா கொண்டாட்டத்தில் பேசிய அவர், இந்தியாவில் உள்ள எண்ணற்ற திறமையானவர்களின் திறனை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் புதுமையான கற்றல் மற்றும் கற்பிக்கும் முறைகளுக்கு நாம் தயாராக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments