மேடையில் சிரித்துக் கொண்டே நடனமாடி கொண்டிருந்த ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு

0 3531
மேடையில் சிரித்துக் கொண்டே நடனமாடி கொண்டிருந்த ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு

உத்தர பிரதேசத்தில் மேடையில் ஒருவர் சிரித்துக் கொண்டே நடனமாடி கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

பரேலியில் நடைபெற்ற நண்பரின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற 48 வயதான பிரபாத் குமார் என்பவர், பாடலுக்குகேற்ப மகிழ்ச்சியாக நடனமாடிக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி கீழே விழுந்தார்.

அங்கிருந்த மருத்துவர் பரிசோதனை செய்ததில், பிரபாத் குமார் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments