குழந்தை பெற்றால் பெற்றோருக்கு மாதம் ரூ.60,000.. மக்கள் தொகையை அதிகரிக்க தென் கொரியா புதிய திட்டம்..!

0 3667
குழந்தை பெற்றால் பெற்றோருக்கு மாதம் ரூ.60,000.. மக்கள் தொகையை அதிகரிக்க தென் கொரியா புதிய திட்டம்..!

தென் கொரியாவில் மக்கள் தொகையை அதிகரிக்க, குழந்தை பெற்றால் பெற்றோருக்கு மாதம் 60 ஆயிரம் ரூபாய் வழங்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.

50 ஆண்டுகளுக்கு முன் தென் கொரியாவில் ஆண்டுக்கு 10 லட்சம் குழந்தைகள் பிறந்த நிலையில், 2001ம் ஆண்டு அந்த எண்ணிக்கை 5 லட்சமாக குறைந்தது.

கடந்தாண்டு இதுவரை இல்லாத அளவிற்கு 2 லட்சத்து 66 ஆயிரமாக குறைந்தது. பெண்கள் கருத்தரிக்கும் விகிதம் குறைந்ததும் ஒரு காரணமாக கூறப்பட்டு வந்த நிலையில், மக்கள் தொகையை அதிகரிப்பதற்காக பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் பெற்றோருக்கு மாதந்தோறும் 60,000 ரூபாய் ஒராண்டுக்கு வழங்கப்பட உள்ளது.

குழந்தைக்கு வயதாக வயதாக ஒவ்வொரு ஆண்டும் அந்த தொகை பாதியாக குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments