தேர்வில் குறைவான மதிப்பெண் அளித்த ஆசிரியர்களை மரத்தில் கட்டிவைத்து அடித்த மாணவர்கள்.!

0 3508

ஜார்கண்ட் மாநிலத்தில் தேர்வில் மதிப்பெண்கள் குறைவாக அளித்த ஆசிரியர்களை மரத்தில் கட்டி வைத்து அடித்த மாணவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

அங்குள்ள தும்கா என்ற கிராமத்தில் இது நிகழ்ந்துள்ளது. செய்முறை தேர்வில் தங்களுக்கு குறைவான மதிப்பெண்களே அளிக்கப்பட்டதாக மாணவர்கள் தெரிவித்ததாகவும், இது குறித்து ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், அம்மாவட்ட கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments