பெண்களின் லெகன்கா ஆடையின் பட்டன்களில் மறைத்து கடத்தப்பட்ட வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்

0 3667
பெண்களின் லெகன்கா ஆடையின் பட்டன்களில் மறைத்து கடத்தப்பட்ட வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்

புதுடெல்லியில் இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் பெண்களின் லெகன்கா ஆடையின் பட்டன்களில் மறைத்து கடத்தப்பட்ட 41 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகளை மத்திய தொழில் பாதுகாப்புப்படை வீரர்கள் கைப்பற்றினார்கள்.

அந்த லெகன்கா ஆடையின் பட்டன்கள் வித்தியாசமாக தைக்கப்பட்டிருந்ததால், சந்தேகமடைந்த வீரர்கள் அதனை பிரித்து பார்த்த போது, உள்ளே வெளிநாட்டு கரன்சிகள் சிறிய வடிவத்தில் மடித்து வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர். இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments