கடந்த 15-ம் தேதி முதல் வனப்பகுதியில் உடல்நலக்குறைவுடன் சுற்றி வந்த காட்டு யானையை கண்டறிந்த வனத்துறையினர்..!

0 2964
கடந்த 15-ம் தேதி முதல் வனப்பகுதியில் உடல்நலக்குறைவுடன் சுற்றி வந்த காட்டு யானையை கண்டறிந்த வனத்துறையினர்..!

தமிழக-கேரள எல்லைப்பகுதியில் உடல்நலக்குறைவுடன் சுற்றி வந்த காட்டு யானையை, பணப்பள்ளி வனப்பகுதியில் தமிழக வனத்துறையினர் கண்டறிந்துள்ளனர்.

கடந்த 15-ம் தேதி முதல் ஆனைக்கட்டி வனப்பகுதியில் சுற்றி வரும் காட்டு யானையை கண்டறிய தமிழக-கேரள வனத்துறையினர் சார்பில் 11 குழுக்கள் அமைக்கப்பட்டு தேடுதல் பணி நடைபெற்றது.

பணப்பள்ளி வனப்பகுதியில் யானை இருப்பதை கண்டறிந்த தமிழக வனத்துறையினர், அதனை சமதள பகுதிக்கு அழைத்து வந்து சிகிச்சையளிக்க திட்டமிட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments