பேருந்து படிக்கட்டில் ஆபத்தான முறையில் பயணம் செய்த 14 வயது பள்ளி மாணவன் கீழே தவறி விழுந்து உயிரிழப்பு

0 4006
பேருந்து படிக்கட்டில் ஆபத்தான முறையில் பயணம் செய்த 14 வயது பள்ளி மாணவன் கீழே தவறி விழுந்து உயிரிழப்பு

மதுரை ஆரப்பாளையத்தில், அரசு பேருந்து படிக்கட்டில் ஆபத்தான முறையில் பயணம் செய்த 14 வயது பள்ளி மாணவன் கீழே தவறி விழுந்து உயிரிழந்தார்.

விளாங்குடி பகுதியைச் சேர்ந்த பிரபாகரன், ஆரப்பாளையத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வந்தார். பள்ளி செல்வதற்காக கூட்ட நெரிசலுடன் வந்த பேருந்தின் படிக்கட்டில் பயணம் செய்த மாணவர், எதிர்பாரதவிதமாக கீழே தவறி விழுந்ததாக கூறப்படுகிறது.

இதில், தலையில் பலத்த காயமடைந்த மாணவர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments