வேகமாக வந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையை தாண்டி பல முறை பல்டி அடித்து விபத்து!

0 3023

மத்தியப் பிரதேசத்தில் நாக்பூர் நெடுஞ்சாலையில் வேகமாக வந்த ஒரு கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையை தாண்டி பல முறை பல்டி அடித்து விபத்துக்குள்ளானது.

மழை நீர் தேங்கியிருந்த அந்த சாலையில் மிக வேகமாக வந்த போது, அந்த கார் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் நெடுஞ்சாலையின் அருகில் இருந்த பள்ளத்தில் பலமுறை பல்டி அடித்த அந்த கார் அங்கு மேய்ந்துக்கொண்டிருந்த பசுவுக்கு அருகில் போய் விழுந்தது.

அதிர்ஷ்டவசமாக அந்த காரில் சென்றவர்கள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments