தவளைப்பானைக்குள் குதித்து விளையாடிய போது மாட்டிக் கொண்ட 3 வயது குழந்தை.. பத்திரமாக மீட்ட பெற்றோர்..!

0 3947
தவளைப்பானைக்குள் குதித்து விளையாடிய போது மாட்டிக் கொண்ட 3 வயது குழந்தை.. பத்திரமாக மீட்ட பெற்றோர்..!

திருப்பதியில் தண்ணீர் பிடிக்க பயன்படுத்தப்படும் தவளைப்பானையில் சிக்கிக்கொண்ட 3 வயது குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது.

வம்மகொண்டலா கிராமத்தில், 3 வயது சிறுவன் சமையலறையில் உள்ள தவளைப்பானையை எடுத்து அதன் உள்ளே குதித்து விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக தவளைக்குள் சிறுவனின் இடுப்பு பகுதி சிக்கிக் கொண்டது.

இதனையடுத்து வெளியே வர முடியாமல் சிறுவன் திணறியதை அறிந்த பெற்றோர், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மரம் வெட்டும் இயந்திரம் மூலம் தவளை பாணையை வெட்டி அதிலிருந்து சிறுவனை மீட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments