அமெரிக்காவில் ஆதரவற்றோர் இல்லத்தில் துப்பாக்கிச் சூடு.. 2 பேர் உயிரிழப்பு - 4 பேர் படுகாயம்..!

0 3428
அமெரிக்காவில் ஆதரவற்றோர் இல்லத்தில் துப்பாக்கிச் சூடு.. 2 பேர் உயிரிழப்பு - 4 பேர் படுகாயம்..!

அமெரிக்காவின் கென்டக்கி மாகாணத்தில் ஆதரவற்றோர் இல்லத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர்.

வியாழக்கிழமை இரவு ஏழரை மணியளவில் ஹென்டர்சன் நகரில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்திற்குள் புகுந்து சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்திய நபர், வெள்ளை நிற டொயோட்டா ப்ரியஸ் காரில் தப்பியுள்ளார்.

இதனையடுத்து தேடுதல் வேட்டையை தொடங்கிய போலீசார், அன்றிரவே துப்பாக்கிச் சூடு நடத்திய கென்னத் ஆர் கிப்ஸ் என்ற நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments