ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்பித்தார் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி

0 2647
ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்பித்தார் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி சமர்பித்தார்.

இந்த அறிக்கை, சட்டப்பேரவையில் முன்வைக்கப்படும் முன், வரும் அமைச்சரவை கூட்டத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது.

இது குறித்து தெரிவித்த ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி, ஜெயலலிதாவை போயஸ் கார்டன் வீட்டிலிருந்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதில் தங்களுக்கு சந்தேகம் இல்லையென்பதால், அங்கு சென்று விசாரிக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என்றார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments