சேலம் மாநகராட்சியில் நடக்கும் நிகழ்ச்சிகளில் தான் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக தி.மு.க. எம்.பி. பார்த்திபன் குற்றஞ்சாட்டு

0 3275
சேலம் மாநகராட்சியில் நடக்கும் நிகழ்ச்சிகளில் தான் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக தி.மு.க. எம்.பி. பார்த்திபன் குற்றஞ்சாட்டு

சேலம் மாநகராட்சியில் நடக்கும் நிகழ்ச்சிகளில் தான் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக தி.மு.க. எம்.பி. பார்த்திபன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சேலத்தில் தூய்மை பணியாளர்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கியது குறித்த நிகழ்ச்சி ஒன்றின் செய்தியை சுட்டிக்காட்டி அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அரசு நிகழ்ச்சிகளுக்காக தன்னிடம் அழைப்பு கொடுக்கும் அதிகாரிகள் மிரட்டப்படுப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மாநகராட்சி கமிஷனர் தன்னை எதிர்கட்சி எம்.பி என நினைக்கிறார் போல் என்றும் தன்னை புறக்கணிப்பது என்பது தனக்கு வாக்களித்த 20 இலட்சம் மக்களையும் புறக்கணிப்பதற்கு சமம் என்றும் கூறியுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments