அமெரிக்க வாழ் இந்திய பெண்களை தரக்குறைவாக பேசியதாக பெண் கைது.!

0 3869

அமெரிக்காவில் இந்தியர்களை தரக்குறைவாக பேசியதாக பெண் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

டெக்சாஸ் மாகாணத்தில் வாகனத்தை நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில், அமெரிக்க வாழ் மெக்சிகோவை சேர்ந்த எஸ்மெரல்டா என்ற பெண், அமெரிக்க வாழ் இந்திய பெண்கள் 4 பேரிடம் மிக கடுமையாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.

மேலும், இந்திய பெண்களை தாக்க முயற்சி செய்ததோடு, இந்தியர்களை வெறுப்பதாக இனவெறியைத் தூண்டும் வகையில் பேசிய நிலையில், தகவலறிந்து விரைந்த போலீசார், தீவிரவாத அச்சுறுத்தல் என்ற பெயரில் அந்த பெண்ணை கைது செய்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments