பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க 300 பொருட்களின் இறக்குமதிக்கு தடை விதித்தது இலங்கை..!

0 3851

அந்நிய செலாவணி பற்றாக்குறையால் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க 300 பொருட்களை இறக்குமதி செய்ய இலங்கை அரசு தடை விதித்துள்ளது.

சாக்லெட்கள், வாசனை திரவியங்கள், கைக்கடிகாரங்கள், பிரஷர் குக்கர், குளிரூட்டிகள், இசைக்கருவிகள், மது உள்ளிட்ட பொருட்கள் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும், இதன் உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments