இந்திய வம்சாவளியினருக்கு முக்கிய பதவிகளை அளித்து வரும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்..!

0 3321

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 130-க்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளியினரை தனது நிர்வாகத்தில் முக்கியப் பதவிகளில் நியமித்துள்ளார்.

முன்னாள் அதிபர்கள் டிரம்ப் நிர்வாகத்தில் 80-க்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளியினரும், ஒபாமாவின் நிர்வாகத்தில் 60-க்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளியினரும் முக்கிய பதவிகளில் நியமிக்கப்பட்டிருந்த நிலையில் ஜோ பைடன் இந்திய வம்சாவளியினருக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார்.

அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் 4 பேர் உள்ளதுடன், 20-க்கும் மேற்வட்டவர்கள் முன்னணி நிறுவனங்களில் முக்கியப் பொறுப்புகளில் உள்ளனர்.

காலநிலை கொள்கை குறித்த பைடனின் ஆலோசகராக சோனியா அகர்வாலும், ஜில் பைடன் அலுவலகத்தில் டிஜிட்டல் இயக்குநராக கரிமா வர்மாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments