சுங்கச் சாவடிகளில் வாகனங்களின் நம்பர் பிளேட்டைப் படம்பிடிக்கும் தானியங்கி கேமராக்கள் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவிப்பு!

0 3870

நெடுஞ்சாலைச் சுங்கச் சாவடிகளில் வாகனங்களின் நம்பர் பிளேட்டைப் படம்பிடிக்கும் தானியங்கி கேமராக்கள் பொருத்த உள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

தானியங்கி கேமராக்கள் நம்பர் பிளேட்டைப் படம்பிடித்த பின் உரிமையாளரின் வங்கிக் கணக்கில் இருந்து தானாகக் கட்டணம் பிடிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சுங்கக் கட்டணம் செலுத்தாமல் செல்லும் வாகன உரிமையாளருக்கு அபராதம் விதிக்கும் முறை இப்போது இல்லை என்றும், அதற்கான சட்ட விதிகளைக் கொண்டுவந்தபின் விரைவில் பாஸ்டேக் முறை முடிவுக்கு வரும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments