இந்தியாவில் தலைவரைக் கொல்லவும், மதக்கலவரத்தைத் தூண்டவும் சதித்திட்டத்துடன் இந்திய வர இருந்த தீவிரவாதி ரஷ்யாவில் கைது..!

0 4252
இந்தியாவில் தலைவரைக் கொல்லவும், மதக்கலவரத்தைத் தூண்டவும் சதித்திட்டத்துடன் இந்திய வர இருந்த தீவிரவாதி ரஷ்யாவில் கைது..!

இந்தியாவில் முக்கியத் தலைவரைக் கொல்லவும், குண்டுவெடிப்புகளை நிகழ்த்தி மதக்கலவரங்களைத் தூண்டவும் திட்டமிட்ட ஐ.எஸ்.ஐ.எஸ். தற்கொலைப் படைத் தீவிரவாதி ஒருவனை ரஷ்யாவில் FSB அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

உஸ்பெக்கிஸ்தான் குடியுரிமை பெற்ற மஷ்ரப் கான் என்ற அந்தத் தீவிரவாதிக்கு துருக்கியில் பயிற்சி அளிக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த கைது சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியாவில் மறைந்து வாழும் பாகிஸ்தான் ஸ்லீப்பர் செல் தீவிரவாதிகள் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக ரஷ்ய அதிகாரிகளுடன் இந்திய அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments